இந்தியா தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன இளைய சுவாமிகள்

இந்தியா தமிழ்நாடு திருவாவடுதுறை ஆதீன இளைய சுவாமிகள் அவர்கள் 06.02.2017 திங்கட்கிழமை கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் உரையாற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அத்துடன் யோகசன பயிற்சியின் முக்கியத்துவம் பற்றி இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகை வந்து விளக்கங்களையும் வழங்கியுள்ளனர் அவரது குழுவினர்கள்.
Read more...வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி -2017
are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மைப் போட்டி -2017 எதிர்வரும் 09.02.2017 வியாழக்கிழமை மாலை 2.00 மணிக்கு அதிபர் திரு.ஐ.தயானந்தராஜா தலைமையில் நடைபெறும். பிரதம விருந்தினராக திரு.அரசக்கோன் அஜிலன் (கணினி பொறியியலாளர்) அவரது பாரியார் வைத்தியகலாநிதி கலைச்செல்வி அஜிலன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Read more...யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கால்கோள் விழா தரம் -06
are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி கால்கோள் விழா தரம் -06 காலம் :- 19.01.2017 வியாழக்கிழமை நேரம் :- காலை 8.30 மணி தலைமையுரை அதிபர் -திரு.ஐ.தயானந்தராஜா வரவேற்புரை ஆசிரியர் கழக செயலாளர் சிறப்புரைகள் ஹவாய் தொண்டுநாத சுவாமிகள் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைவர் துர்க்கா தேவஸ்தானம் -தெல்லிப்பழை திரு.எஸ்.சுசீந்திரன் வட பிராந்திய முகாமையாளர், மக்கள் வங்கி. நன்றியுரை பிரதி அதிபர் – திரு.சதா.நிமலன் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
Read more...க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் 2016
are closed

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகள் 2016 3A (25மாணவர்கள்) கணிதத்துறை மாவட்ட மட்டம் முதலாமிடம் கணிதத்துறை மாவட்ட நிலை 1 கஜரோகணன் கஜானன் – 01 2 இரவீந்திரன் பானுப்பிரியன் – 03 3 சிவபாலன் சங்கீர்த்தன் …
Read more...யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் புலமைப் பரிசில் பெற்று யப்பான் பயணமானார்.
are closed

ஆசிய நாட்டு இளைஞர்களுக்கான விஞ்ஞான விரிவாக்க செயற்திட்டத்தினூடாக (Asian High School Students Japan-Asia Youth Exchange Programme in Science)யப்பான் அரசின் விஞ்ஞான தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் அழைப்பின் பேரில் 2016 இல் புலiமைப்பரிசில் பெற்று இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியை சேர்ந்த ஒரே ஒரு தமிழ் மாணவன் நிமலன் பிருந்தாபன் ( தரம் 12 உயிரியல் பிரிவு) அவர்கள் யப்பான் பயணமாகியுள்ளார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 11 இல் முதன்மை மாணவனாகிய இவர் க.பொ.த(சாஃத) தரப்பிரிவில் 2015 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more...ஆங்கில விவாதப்போட்டி
are closed

கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும் யாழ் இந்துக்கல்லூரிக்குமிடையிலான ஆங்கில விவாதப்போட்டி ‘பணிக்கர்-தனபாலசிங்கம்’ ஞாபகார்த்த போட்டியாக நடைபெறவிருக்கிறது.கடந்த நூற்றாண்டின் இறுதியில் ஆனந்தாக்கல்லூரியில் ஆசிரியர்களாக பணியாற்றிய மதிப்புக்கும் மரியாதைக்குமுரிய இருவரின் ஞாபகார்த்தமாகவே இப்போட்டி நடாத்தப்படுகின்றது.
Read more...இந்துக்களின் போர் கோலாகலமாக ஆரம்பமாகியது -முதல் நாள்
are closed

இந்துக்களின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் கொழும்பு இந்துக் கல்லூரி அணிக்கும் யாழ். இந்துக் கல்லூரி அணிக்கும் இடையிலான ஐந்தாவது துடுப்பாட்டப் போட்டி இன்று வெள்ளிக்கிழமை யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில்
Read more...இந்துக்களின் போர் ஒருநாள் ஆட்டத்தில் யாழ் இந்து வெற்றி!
are closed

இன்று கொக்குவில் இந்துக்கல்லுாரியில் நடைபெற்ற யாழ் இந்துக்கல்லூரிக்கும் கொக்குவில் இந்துக்கல்லுாரிக்கும் இடையிலான ஒரு நாள் துடுப்பாட்டத்தில் யாழ் இந்துக்கல்லுாரி வெற்றியினை தனதாக்கிகொண்டது.
Read more...இந்துக்களின் போர் சமநிலை பெற்றது
are closed

யாழ்ப்பாணம் இந்து அணிக்கும், கொக்குவில் இந்து அணிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் துடுப்பாட்ட போட்டி 12.3.2013 யாழ்.இந்து மைதானத்தில் ஆரம்பமாகி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
Read more...இன்று “இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டி
are closed

யாழ்ப்பாணம் இந்துக்கல்லுாரி அணிக்கும், கொக்குவில் இந்துக்கல்லுாரி அணிக்குமிடையிலான வருடாந்த மாபெரும் துடுப்பாட்ட போட்டி இன்று 12.3.2013 யாழ்.இந்து கல்லுாரி மைதானத்தில் ஆரம்பமாகியது. நிழற்படங்களை இங்கே காணலாம்
Read more...
are closed