English Development Programme for Our School Teachers

- Posted by Admin
- Posted in College News
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர்களுக்கான ஆங்கிலத்திறன் வருத்திக் கருத்தமர்வு கடந்த 21.09.2020 அன்று திண்ணை விடுதியில் ஞானம் கல்வி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன் போது வளவாளராக திருமதி.துளசி முகுந்தலிங்கம் அவர்கள் கலந்து கொண்டிருந்தார்.