சர்வதேச மட்டத்தில் நடைபெறவுள்ள கணித ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி மாணவன் பங்பேற்கவுள்ளார்…
அண்மையில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற International Mathematics and Science Olympiad (I M S O) பரீட்சையில் பங்குபற்றிய யாழ் இந்து மாணவன் நடேசமூர்த்தி சிவமைந்தன் குழு ஒன்றிற்கான கணிதபாட பரீட்சையில் சித்தியடைந்து சர்வதேச மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இவருடன் இலங்கையில் இருந்து 9 மாணவர்கள் சர்வதேச ரீதியாக நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்றவிருக்கிறார்கள். இந் நிகழ்வில் இலங்கையில் இருந்து பங்குபற்றும் குழுவில் யாழ் இந்துக் கல்லூரியையும், தமிழரையும் பிரதிநிதி்த்துவப்படுத்தும் மாணவனாக இவர் ஒருவரே உள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியில் யாழ் இந்துவிற்கு 6 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள்…

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கும் போட்டியனாது 06.06.2013 அன்று பருத்தித்துறை Y.M.C.A மண்டபத்தில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 12 பதக்கங்களை பெற்று வடமாகாணத்தில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது. இதில் 6 தங்கம், 4 வெள்ளி, 2 (more…)
Read more...யாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது 1008 சங்காஅபிசேகம்…
are closed

இன்றைய தினம் (09.06.2013) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் மண்டலா அபிசேக பூர்தியினை முன்னிட்டு காலை 8 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காஅபிசேகம் (more…)
Read more...மாகாணமட்ட கூடைப்பந்தாட்டப் போட்டியில் முதலாம் இடத்தினை பெற்றது யாழ் இந்து அணி…
are closed

இன்றைய தினம் (08.06.2013) யாழ் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்ட திடலில் மாகாண மட்ட கூடைப்பந்தாட்ட இறுதி போட்டி நடைபெற்றது. இவ் இறுதிப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி மோதியது. ஆரம்பம் முதலே போட்டியை தன் (more…)
Read more...கல்லூரி சிவஞான வைரப்பெருமானது சங்காஅபிஷேசம் தொடர்பான அறிவித்தல்…
are closed

நாளைய தினம் (09.06.2013) யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் மண்டலா அபிசேக பூர்தியினை முன்னிட்டு காலை 8 மணி முதல்1008 சங்குகள் வைத்து சிவஞான வைரவப் பெருமானுக்கு சங்காஅபிஷேசம் நடைபெற்றவுள்ளது. அதன் பின்னர் ஆலயத்தில் (more…)
Read more...மாகாண மட்ட மேசைப் பந்தாட்ட போட்டியில் மூன்றாம் இடத்தினை பெற்றது யாழ் இந்து அணி…
are closed

அண்மையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 19 வயதுப்பிரிவு அணி பங்குபற்றியிருந்தது. (more…)
Read more...மாகாண மட்டத்தில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் யாழ் இந்து 15 வயது அணி 1ஆம் இடத்தையும், 19 வயது அணி 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
are closed

அண்மையில் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் வடமாகாண பாடசாலைகளுக்கிடையில் சதுரங்கச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. இப் போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 15, 19 வயதுப்பிரிவு அணிகள் பங்குபற்றியிருந்தன. இதில் யாழ் இந்து 15 வயதுப்பிரிவு சதுரங்க அணி மாகாண ரீதியில் (more…)
Read more...இந்துவின் மைந்தனுக்கு வெள்ளை மாளிகையின் உயர்விருது : பேராசிரியர் சிவானந்தனுக்கு அமெரிக்காவில் கிடைத்த கெளரவம்
are closed

இந்து அன்னையின் பழைய மாணவர்களுள் ஒருவரான பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அமெரிக்காவில் வெள்ளைமாளிகையினால் வழங்கப்படும் உயர் விருதான “Champion of Change” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். நேற்று 29ஆம் திகதி காலை வெள்ளை மாளிகையில் இந்த (more…)
Read more...யாழ் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானது மஹா கும்பாபிசேகம்…
are closed

இன்றைய தினம் (29.05.2013) யாழ் இந்துக் கல்லூரி வளாகத்தில் இருந்து அருளாட்சி புரியும் சிவஞான வைரவப் பெருமானது மஹா கும்பாபிசேகம் மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியது. இன்றைய நிகழ்வின் முதல் நிகழ்வாக யாக பூசையினை தொடர்ந்து தூபிகளுக்கான அபிசேகம் (more…)
Read more...மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்ற சிவஞான வைரவப் பெருமானின் எண்ணை காப்பு வைபவம்…
are closed

இன்றைய தினம் யாழ் இந்துக் கல்லூரி சிவஞான வைரவப் பெருமான் ஆலயத்தில் காலை 9 மணி முதல் எண்ணை காப்பு வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் சிவஞான வைரவப் பெருமான் அடியார்கள் என பலரும் வந்து எம் பெருமானிற்கு எண்ணை சாத்தி வழிபட்டனர்.
Read more...
are closed